
This is one of my favorite shots...ven I was there at the place it dint luk so cool...I had taken it for the colors n frame that I got...but it looks as if the sky has been built with many windows to add beauty to it...
Having a strong desire to explore different perspectives through photography and express my thoughts through words, I have tried to put some snaps from my collection against the contents...If you were wondering what da blog title "Pidithadhu" means...it is a tamil word - kinda polysemy that has one meaning of "Likes" and the other meaning of "Captured". Feel free to talk to me through the comments!


உனக்கு என்னைப் பிடித்தது
எனக்குப் பிடித்தது!
தொலைபேசியில் உன் குரலைக் கேட்பது
எனக்குப் பிடித்தது!
நீ பார்த்தும் பார்க்காமல் சென்றது
எனக்குப் பிடித்தது!
நாமிருவரும் பார்த்துக் கொள்ளாத நாட்கள்
எனக்குப் பிடித்தது!
நீண்ட நாள் கழித்து என்னைப்பார்த்து புன்னகைத்தது
எனக்குப் பிடித்தது!
உனக்காக என் நிமிடங்களை செலவழிப்பது
எனக்குப் பிடித்தது!
நீ என் முன்னிருந்தபோது நான் யாரையுமே பார்க்காதது
எனக்குப் பிடித்தது!
என் கனவில் கூட நீ என்னை நெருங்காதது
எனக்குப் பிடித்தது!
உன்னைப் பார்த்து பேசி பழகாத இந்த ஏழு வருடங்கள்
எனக்குப் பிடித்தது!
என் நினைவாற்றலை தினமும் தட்டி எழுப்பும் உன் நியாபகங்கள்
எனக்குப் பிடித்தது!
உன்னால் நான் பார்த்த உலகம் சில வருடங்களே என்றாலும்
எனக்குப் பிடித்தது!
இந்த இடைவெளியில் நான் கற்றவை - வாழ்க்கையிடமிருந்து
- மிகவும் பிடித்தது...